23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
மொழியும் கவியும்
வஜிதா முஹம்மட்
மொழியும் கவியும்
வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்
வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்
தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்
தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்
எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்
எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்
நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே
நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே
பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்
பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்
மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை
வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...