14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
மொழியும் கவியும்
வஜிதா முஹம்மட்
மொழியும் கவியும்
வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்
வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்
தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்
தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்
எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்
எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்
நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே
நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே
பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்
பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்
மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை
வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...