07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
லக்சிகா தவகுமார்
லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11
பரவசம்
சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!
தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!
பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!
கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!
கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும் உயிர்களுக்கு பரவசம்!!!
பரீட்சையில் வென்றால் மாணவருக்கு பரவசம்!!!
துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம் இளமை நினைத்து பிரவசம்!!!
உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!
நன்றி !!! வணக்கம்!!!
23.01.22
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...