29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
லக்சிகா தவகுமார்
லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11
பரவசம்
சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!
தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!
பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!
கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!
கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும் உயிர்களுக்கு பரவசம்!!!
பரீட்சையில் வென்றால் மாணவருக்கு பரவசம்!!!
துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம் இளமை நினைத்து பிரவசம்!!!
உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!
நன்றி !!! வணக்கம்!!!
23.01.22

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...