02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
லக்சிகா தவகுமார்
லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11
பரவசம்
சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!
தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!
பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!
கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!
கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும் உயிர்களுக்கு பரவசம்!!!
பரீட்சையில் வென்றால் மாணவருக்கு பரவசம்!!!
துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம் இளமை நினைத்து பிரவசம்!!!
உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!
நன்றி !!! வணக்கம்!!!
23.01.22
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...