இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

லக்சிகா தவகுமார்

லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11

பரவசம்

சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!

தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!

பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!

கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!

கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும்  உயிர்களுக்கு பரவசம்!!!

பரீட்சையில் வென்றால் மாணவருக்கு  பரவசம்!!!

துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம்  இளமை நினைத்து பிரவசம்!!!

உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!

நன்றி !!! வணக்கம்!!!
23.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading