நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

வசந்தமே வா வா

சக்தி சிறினிசங்கர்

வசந்தமே வா வா
எழுசீர் விருத்தம்
சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா

வசந்தமே வாவா வாழ்விலே சுகமே
வரமென வந்துதான் பாராய்
கசடுகள் இல்லா களங்கமும் இல்லா
கனிவுடன் வாழ்வுமே சிறக்க
அசதியைப் போக்கி அனுதினம் பாடி
அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க
பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு
பிறருடன் நட்புடன் வாழ்வோம்!

Nada Mohan
Author: Nada Mohan