04
Sep
நன்றியாய் என்றுமே
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
வசந்தமே வா வா
எழுசீர் விருத்தம்
சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா
வசந்தமே வாவா வாழ்விலே சுகமே
வரமென வந்துதான் பாராய்
கசடுகள் இல்லா களங்கமும் இல்லா
கனிவுடன் வாழ்வுமே சிறக்க
அசதியைப் போக்கி அனுதினம் பாடி
அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க
பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு
பிறருடன் நட்புடன் வாழ்வோம்!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.