21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும் இயற்கை
சேதிகள் சொல்லும் வாழ்க்கை இது
குருவிகளின் ஓசையும் கேட்கும்
கூடவே சோடிகளை சேர்க்கும்
பருவ எழிலை ரசிக்கும் கண்கள்
பாரை பார்க்கும் பருவ வண்ணம்
பச்சை துளிர்க்கள் மரங்களில்
பார்க்கும் இடமே ரம்மியம்
இச்சை எமக்கு இயற்கையில்
இதுவும் மண்ணில் அதிசயம்!
கதிரவன் ஒளியின் கனலின் வீச்சு
உடலைச் சூடாக்கும் சூழல் வெப்பம்
வதியும் இடமே வசந்தத் துளிர்ப்பு
வா வா வசந்தமே வண்ண சுகந்தமாய்!
நகுலா சிவநாதன் 1849
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...