18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
வசந்தா ஜெகதீசன்
தீதும் நன்றும்....
பரபரப்பாய் சுழல்கிறது
பாதைகளில் புரட்சி
படருகின்ற வளர்ச்சியிலே
பருவங்களே உயர்ச்சி
தடுமாறும் பண்பாட்டில்
தளிர்களினம் வாடும்
கைமாறும் போதையிலே
கலகங்களே பிறக்கும்
தேவையற்ற வழிகளில்
திசைமாறும் போக்கு
அசைபோட்டு பார்க்கவே
முடியாத ரணங்கள்
அவலத்தின் முகவரியே
அலை மோதும் வாழ்வு
நமக்கே நாம் வரைகின்ற
வாழ்வறத்து கேடு
உணர்வாகி உய்த்தறிந்தால்
உளமாகும் தெளிவு
வசமாகும் வாழ்வு நிலை
வழிவகுத்தல் அறிவு
வரம்புயர நீருயரும்
புரிந்தறிதல் மிகையே
தீதும் நன்றும் எமையாளும்
மனச்சாட்சி மன்று
மறவாது மனுநீதி நிறைவாக்கி நிமிரு.
நன்றி மிக்க நன்றி
என்றும் குரலிணைவும், திறனாய்வும் மிகைப்பட தரும்
இருவர் பணிக்கும் மிக்க மிக்க நன்றி
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...