கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாற்றத்தின் திறவுகோல்…
ஆண்டாய் ஒன்று அவதாரம்
அவனிக்கே புது வரவாகும்
கணிப்பும் கணக்கும் உறவாடும்
கடிகார முட்களின் அதிகாரம்

மாற்றத்தின் வலுவே தேட்டமாகும்
மனிதத்தின் மூளை திறமையாகும்
உயர்வின் விழுமியம் உலகாகும்
ஓயாத வாழ்வே ஒளிர்வாகும்

எத்தனமற்ற எழுதுகோலாய்
ஏளனமற்ற மனித வாழ்வாய்
நுட்பத்தின் வலுவே புரட்சியேடாய்
நோயற்று வாழ்தல் திறவுகோலாய்

மாற்றத்தின் மனதே கதவைத்திற
மறுபடி உலகு நிமிர்வைத் தொட
வெற்றியின் நகர்வில் வீறுதொடு
ஈராறு திங்களின் இலக்கின் குறி
இமயத்தின் வெற்றியும் ஆண்டின் வழி
இலக்கோடு நகர்வோம் இயல்பின் படி.!

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading