19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
வசந்தா ஜெகதீசன்
மாற்றத்தின் திறவுகோல்…
ஆண்டாய் ஒன்று அவதாரம்
அவனிக்கே புது வரவாகும்
கணிப்பும் கணக்கும் உறவாடும்
கடிகார முட்களின் அதிகாரம்
மாற்றத்தின் வலுவே தேட்டமாகும்
மனிதத்தின் மூளை திறமையாகும்
உயர்வின் விழுமியம் உலகாகும்
ஓயாத வாழ்வே ஒளிர்வாகும்
எத்தனமற்ற எழுதுகோலாய்
ஏளனமற்ற மனித வாழ்வாய்
நுட்பத்தின் வலுவே புரட்சியேடாய்
நோயற்று வாழ்தல் திறவுகோலாய்
மாற்றத்தின் மனதே கதவைத்திற
மறுபடி உலகு நிமிர்வைத் தொட
வெற்றியின் நகர்வில் வீறுதொடு
ஈராறு திங்களின் இலக்கின் குறி
இமயத்தின் வெற்றியும் ஆண்டின் வழி
இலக்கோடு நகர்வோம் இயல்பின் படி.!
மிக்க நன்றி
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...