10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
கவிவீச்சு…
பாமுகத்தின் பிரசவமே
பல கவிஞர் தொகுப்பு நூலே
கவி வீச்சு உருவாக்கம்
காலத்தின் தொகுப்பாகும்
பத்து நூல் பிரசவமாய்
பாரிலே வேரூன்றும்
பதிவிற்கு உரமிட்டு
எதிர்கால நிமிர்விட்டு
என்றுமே வலுச்சேர்க்கும்
தொழில்நுட்ப கலைஞரும்
தொலைநோக்குப் பார்வையும்
தொண்டாக்கி இணைக்கின்ற
பாமுகத்தின் பாரிய பணி இதழே
மின்னிதழின் மிடுக்கோடு
நம்மவரின் உருவாக்கம்
நானிலத்தில் வேரூன்றும்
நடாமோகன் சிந்தையது
எதிர்கால விருட்சமாய்
விழுதூன்றி வியாபிக்கும்
இருபத்தி நான்காண்டாய்
இலக்குடன் வியாழன் கவி
உரமாக்கி உய்தறிந்து உலகையே
வியக்கவைக்கும் கவிஞர்கள் குழாமுடன் காத்திடமாய் நன்றி
கவிக்களத்தை காவியமாய் கருத்துரைக்கும் சோதரிகள் யாவருக்கும் வாணி மோகன் வலுவிற்கும் கவிவீச்சு நூற்கள்
தலைசாய்த்து நன்றியிடும்.
நன்றி
மிக்கநன்றி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...