ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பாமுகம்…
விடியலின் எத்தனம்
விவேகத்தின் திறவுகோல்
மொழியின் சாளரம்
முன்னேற்ற முழுமதி

எண்திசை யாசகம்
எங்குமே ஒளிமுகம்
அடுத்த தலைமுறை
அடித்தள வித்தகம்

எடுத்த செயல்களில்
ஏறுமுகமாய்
தொடுக்கும் சரங்கள்
தொடருமே வடமாய்
பாமுகப் பந்தல்
படருமே தினமாய்
உருவாக்க உயிர்ப்பில்
உன்னத வேள்வி
உலகையே வெல்லும்
அர்ப்பண ஆழி!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading