வசந்தா ஜெகதீசன்

உருளும் உலகில்……
பொழுதின் விடிவு
கால நகர்வு
விரையும் கணதி
விழிக்குள் அவதி
சுழலும் பூமி
சுற்றும் வேளை
சூழல் மாசில் சிக்குதல் போல
அவதி வாழ்வும் அகத்தின் இருளும்
புன்னகை மறந்த பூக்களினமாய்
தன்னிலை மறந்து தளர்வில் மடிந்து
தன்னம்பிக்கை குன்றுது
தனித்துவம் மங்குது
மாசு விலத்திடு மனதைத் திறந்திடு
ஆற்றல் நிறைவதே அளப்பெரும் சொத்து. உருளும் உலகே நிமிர்வென நிறுத்து.!

நன்றி.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading