தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உருளும் உலகில்……
பொழுதின் விடிவு
கால நகர்வு
விரையும் கணதி
விழிக்குள் அவதி
சுழலும் பூமி
சுற்றும் வேளை
சூழல் மாசில் சிக்குதல் போல
அவதி வாழ்வும் அகத்தின் இருளும்
புன்னகை மறந்த பூக்களினமாய்
தன்னிலை மறந்து தளர்வில் மடிந்து
தன்னம்பிக்கை குன்றுது
தனித்துவம் மங்குது
மாசு விலத்திடு மனதைத் திறந்திடு
ஆற்றல் நிறைவதே அளப்பெரும் சொத்து. உருளும் உலகே நிமிர்வென நிறுத்து.!

நன்றி.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading