10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
மொழியும் கவியும்....
மொழியும் கவியும்…
கவிக்குள் கருவாய் உருவாகும்
காத்திடம் மிக்கத் தமிழாகும்
காசினி முதன்மை பிரசவம்
குமரியில் உதய தரிசனம்
உலகின் முதன்மை முத்திது
முதல்மொழியாகிய தமிழிது
இலக்கிய இலக்கண நயத்திலே
இயல் இசை நாடகக் கலப்பிலே
முத்தமிழ் மகுடத்தில் மூத்ததமிழ்
கவியெனும் கனிரச வார்ப்பிலே
எதுகையும் மோனையும் உறவாடும்
புதுக் கவி வானே சிறகாகும்
எண்ணச் சிறக்கிற்குள் வசப்பட்டு
எதிலும் கருத்தினை நயமாக்கி
வசப்படும் அகத்திலே வார்ப்பாகும்
மொழியே எம்மைத் தாலாட்டும்
நவரசம் நயம்படக் கவியாகும்
நம்தமிழ் நல்மொழிக் காவியமே!
நன்றி மிக்க நன்றி

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...