29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
மொழியும் கவியும்....
மொழியும் கவியும்…
கவிக்குள் கருவாய் உருவாகும்
காத்திடம் மிக்கத் தமிழாகும்
காசினி முதன்மை பிரசவம்
குமரியில் உதய தரிசனம்
உலகின் முதன்மை முத்திது
முதல்மொழியாகிய தமிழிது
இலக்கிய இலக்கண நயத்திலே
இயல் இசை நாடகக் கலப்பிலே
முத்தமிழ் மகுடத்தில் மூத்ததமிழ்
கவியெனும் கனிரச வார்ப்பிலே
எதுகையும் மோனையும் உறவாடும்
புதுக் கவி வானே சிறகாகும்
எண்ணச் சிறக்கிற்குள் வசப்பட்டு
எதிலும் கருத்தினை நயமாக்கி
வசப்படும் அகத்திலே வார்ப்பாகும்
மொழியே எம்மைத் தாலாட்டும்
நவரசம் நயம்படக் கவியாகும்
நம்தமிழ் நல்மொழிக் காவியமே!
நன்றி மிக்க நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...