05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
வஜிதா முஹம்மட்
இதயம்
எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன
இ௫த்தி வைத்தவர் யா௫
எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து
௨சிப்பிச் செல்லும் தேர்[௫]
௨டல் தொட்டிலிலே மறைந்து
௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து
நாலு அறை வீட்டுக்குள்ளே
நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே
கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி
நீ
குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி
நீ
ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ
ஆனந்த காதலின் விதையல் நீீ
ஓய்வின்றி பணி செய்கின்றார்
ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார்
நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு
௨ம் மௌனம் தானே இறப்பு
௨டலுக்கும் ௨னக்கும் ௨றவு
௨ம் ௨ணர்வு தானே திறவு
ஈகை ஈரம் ௨னக்குள்
இறும்பும் நெ௫ப்பு இதற்குள்
கலந்து சுழன்று கு௫தி போலே
இ௫ப்பாய்
கவவையும் இன்பமும் கலந்து
சுவைப்பாய்்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...