20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
வாழ்க்கை
ஜெயம்
சுகங்களின் பிறப்பிடம்
சுமைகளின் மறைவிடம்
இன்பங்களின் உறைவிடம்
துயரங்களின் நீக்கமும் வாழ்க்கை.
அப்பப்பா! வாழ்க்கை ஒரு தத்துவம்
இனிய கவிதை இனிய கதை,
பாசத்தின் களஞ்சியம்
நேசத்தின் வாசஸ்தலம்.
மனமதின் விருப்பு
கற்பனையின் தொகுப்பு
சிந்தனையின் சிருஷ்டிப்பு
கனவுகளின் கோட்டை வாழ்க்கை.
புன்னகையுமுண்டு கண்ணீருமுண்டு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று,
வரவுமுண்டு செலவுமுண்டு
உறவுமுண்டு பிரிவுமுண்டு.
பாதை போட்டவர் இறைவன்
பயணம் செய்பவர் மனிதர்
வருத்தங்களும் வசந்தங்களும் ஒன்றாய் கலந்த
நட்டமும் இலாபமும் கூடிய குதூகலமே வாழ்க்கை.
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...