13
Nov
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
விடியாத இரவு
கவிதை இலக்கம் 5
விடியாத இரவு
மஞ்சள் வெயிலின் மென்மைக் கொண்டு
மயிலின் அழகில் பெண்மை செய்து
இமயத்து பனியின் ஒரு பாதிக் கொண்டு
இதயத்துக் கனியாய் கன்னியை செய்து
வெண்ணிலவை சிறிதாய் வாங்கி
பொன்மகளை அதனில் வைத்து
மதி இழந்து நானும் நின்று
முக மதியின் சுடரொளியில் என்
முகத்தில் அவள் முத்திரைப் பதித்து
சப்த நாதங்களும் என்னுள் ஒலிக்க
சற்று நானும் அவளை நோக்க
பித்து பிடித்து பித்தனாய் நின்றேன்
கார் குழல் அவளின் காவியச் சிரிப்பாலே
தேர் போல் நீயும் என்னை கடக்க
தெய்வமாய் நானும் உன்னை வணங்க
அனைத்தும் மறந்து நானும் உறங்க
ஆகாதோ விடியாத இரவாய் என் கனவு
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...