16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
விடியாத இரவொன்று…..
விடியாத இரவொன்று….
மெளனத்தின் கதவுகள் மூடிய பாதை
தகனத்தில் உறவுகள் தவித்த வேளை
சொல்லொணத் துன்பத்தில் இதயத்தின் பாரம்
வில்லெனத் தைக்குமே வார்த்தையின் காரம்
ராசியற்றவள் என்றிடும் அம்பு
ராச்சியம் முழுதிலும் பாய்ச்சிய சொல்லு
போக்கிடமற்றதாய் புறந்தள்ளிய
கணத்தில்
தேக்கிட முடியாத கண்ணீர் அருவி
தேம்பியே மடிந்தாள் விடியாத இரவில்
நாளை விடியல் நமக்கெனத் துணிந்தாள்
காரிருள் கிழித்து கங்கையாய்த் திரண்டாள்
யாரிவர் நானிலப்புவியில் நம்விதி உரைக்க
போரிட எழுவாய் புலம்பலை நிறுத்து
வாழ்வுறு தகுதியை வரலாறாய் பதித்து
விடியாத இரவின் விடியலாய் நிமிர்த்து
விமர்சனப் பதிவினை வெற்றியாய் அணிந்து
வீறுகொள் விண்மீனென ஒளிர்ந்து
ஞாலமே நமக்கென திரண்டிடும்
விடியாத இரவுகளும் விடியலின் வெள்ளியே!
நன்றி. மிக்கநன்றி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...