16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
“விடியாத இரவொன்று “
“ விடியாத இரவொன்று “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024
விடியாத இரவென்று
முடியாத நிகழ்வென்று
எதுவுமில்லையே இவ்வுலகில்
மாற்றிடலாம் மனசு வைத்தால்
திடமான மனதிருந்தால்
விடியாத இரவுதனை
விடியலாக்கிப் பார்த்திடலாம் !
கனவுகளைக் கற்பனைகளை
நினைவுகளை நிஜங்களைப்
புதைத்து விடுகிறது
விடியாத இரவுகளும்
புதிரான புதிர்களும்
முடியும் முடியுமென்று
முனைப்போடு செயற்பட்டால்
விடியாத பொழுதுகளை
வெளிச்சம் ஆக்கிடலாம் !
இருள் எனும் பெரும்புயல்
இருட்டடிப்பு செய்தாலும்
பகலவனின் பட்டொளியில்
பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே
விடியாத இரவுகள் எல்லாம்
விடியல் பொழுதின் எழுச்சியே !

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...