“வெட்டு”

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 204

“வெட்டு”
அப்பம்மா நட்ட மாமரம்
மரம்விட்டு மரம் தாவும்
மந்தியின் தொல்லையால் வெட்டி வெட்டி வந்தோம்!

மின்வெட்டு
மின்துண்டிப்பு சொல்லியும் வெட்டும்
சொல்லாமலும் தடைப்படும்!

மாவீரன் பண்டாரவன்னியனை
லெப் வொன்டிரி பொக்கினால் கற்சிலைமடுவில் தோற்கடிக்கபட்ட நினைவை
கற்சிலையில் வெட்டி பதியபட்டு உள்ளது!

மாவீரன் பண்டாரவன்னியன் வீரத்தை தியாகத்தை பலர்
பார்வை இடுகின்றனர் இன்றும்!

நன்றி
27.09.25

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading