28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பூமி 88
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி உயிர்களின் இருப்பிடம்
கொடுக்கின்றாய் தீரா நல்வளம்!
விதையென விழுந்தால் விருட்சமும்
வீணாகிப் போனால் பசளையும்
பச்சைப் போர்வை போர்த்தி,
பஞ்சமின்றி எம்மைக் காத்து
அடர்ந்த காடெல்லாம் அழகு
அமைதியாய் ஓடும் நதியழகு
வர்ணப் பூக்கள் அழகு
வான்மழை மேகமும் அழகு
நிலக்கரி, தங்கம், நிதிகளென நிலத்தினுள் பல வரங்களென
உயிர்களின் பசியும், உறக்கமும்
உனது இயக்கத்தில் அடக்கமும்
இயற்கை வளத்தை அளிப்பவளே
எதிர்கால சந்ததி சிறப்பதற்கென
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீண் அழிவுகளை அகற்றி பூமி காப்போம்.
Author: Jeba Sri
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...