புனிதா கரன் கவிதை 03 UK

தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய்// ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை தரப்படுத்தப்பட்ட கல்விமுறை// பல வழிகளில் பறிக்கப்பட்ட உரிமைகள்// அறவழிப் போராட்டம் அத்துமீறிப் போகவே// ஆயுதம் ஏந்தியே அன்றாடம்...

Continue reading

Selvi Nithianandan

தலைசாய்ப்போம் (547) மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் கார்த்திகை வந்தாலே கண்ணீரும் சொரிந்துவிடும் காந்தள் மலர்ந்தாலே கல்லறை நிறைந்துவிடும் காரிலும்...

Continue reading

நகுலா சிவநாதன்

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய் தலைசாய்க்கும் ஒவ்வொரு மணித்துளியும் நிலமதன் காத்தலையே நின்று உரைத்து சொல்லுதே!! மனிதம் நிமிர புனிதம் பேண வாழ்ந்தவர்காய் வரலாறு...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்... காவியத்து நாற்றுக்கள் கலங்கரையின் விளக்குகள் இலக்கின் விழுமியங்கள் இன்னுயிர் ஈர்ந்தவர்கள் தவத்தின் புதல்வர்கள் தன்னம்பிக்கை வி்த்துக்கள் மனிதம்...

Continue reading