Vajeetha Mohamed

காதல் க௫ணை கலக்கும் கனிவின் கவிதையாய்॥ காற்றும் காக்கும் காத்தி௫ப்பு காதலாய்॥ கிளிஞ்சல் கிள்ளி கிலோவில் கிடைப்பாய் ॥ கீற்றின் கீதம் கீச்சிடும் கீர்த்தனையாய்॥ குறிஞ்சிக்...

Continue reading

விஜயகுமார் ஜதுர்ஷிகா

பேரானந்தம்..! பெற்ற பிள்ளை கைகளிலே இருக்கும் போது ஆனந்தம். அவன் ஆண் பிள்ளை எனும் போது வீடு முழுதும் கொண்டாட்டம். அப்பா என்று சொல்லும்...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்

அன்பு.. கண்டேனே உன்னை கணமும் இறைபோலே கொண்டேனே உயிர்களில் கொள்கையில்லா காதலை விண்ணிலே மின்னுகின்ற விண்மீன்கள் போல மண்ணிலேஎன்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

இயற்கை மதியேந்தி வானம் ஒளிர மகிழ்வோடு உலகும் உறங்கும் கதிர்பூட்டிக் கதிரோன் உலவக் கலைந்தோடும் கனவும் பறந்து சுதிகாவு அலையும்...

Continue reading

Selvi Nithianandan

காற்றாலை ( 578) காற்றாலே உந்தலும் உற்பத்தியின் ஆற்றலும் விசையின் சுற்றும் பொறி அமைப்பாகுதே இயந்திரமே கலன்களாகி இறக்கைகள் தகடுகள் வேகத்தின்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி- 1842 வாழ்வியல் ஓட்டம்! நிற்காது ஓடும் சக்கர ஓட்டம் நின்றுவிட்டால் மாறும் பெயரின் மாற்றம் உயிரின் பயணம் உன்னத ஆட்டம் உணர்வுடன்...

Continue reading