ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.01.24 ஆக்கம் 131 பொங்கலோ பொங்கல் தாயக அன்றைய நினைவுடன் தரணியில் பவனி வரும் தமிழர் இல்லமெல்லாம் துயரந் தீரப் பொங்கிப் பங்கிடும்...

Continue reading

Selvi Nithianandan

பொங்கலோ பொங்கல் விளைந்தபயிர் கதிரிலே விடியற்காலை முற்றத்திலே வண்ணகோல வாசலிலே வனப்பான பொங்கல் மாவிலை தென்னை தோரணங்கள் கட்டியே புதியபானை புத்தரிசி புதுமையான பொங்கல் முக்கனிகள்...

Continue reading

இரா.விஜயகௌரி

மூப்புக்குள். முனகுவதோ………… மலரும் தினங்களின் மகிழ்வின் செழிப்பினில் தினமும் முகிழ்த்திடும் அழகின் பொழுதுகள் இரவும் பகலுமாய் இருளும் ...

Continue reading

மதிமகன்

“பொங்கலோ பொங்கல்!” ————————————- புத்தம்புது நெல் எடுத்து புதுப்பானை பொங்க லிட்டு சித்தம்மிகச் சேர்ந் துண்டு சேர்ந்திருக்கும் நாள் இன்று! கோமய...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 185
புது வருட பிறப்பு
பழைய வருடம் போனதே
புதிய வருடம் வந்ததே
அதை மகழும் வந்ததே
பனியும் கொட்டியதே
மக்கள் மகிழ்ச்சியாக வாழவே
இயற்கை அழிவுகள் வேண்டாமே
புதிய ஆண்டே
என் கனவுகளை நினைவாக்குவேனே

நன்றி 😊அபிராமி 😊

Continue reading