நகுலா சிவநாதன்

அச்சாணி நீயல்லவோ! இல்லத்தின் விளக்காகி எழுகின்ற நட்சத்திரம் உள்ளத்தின் மகிழ்விற்காய் உளமாரக் காத்திருப்பு உலவுகின்ற பேரொளியே உணர்வான பெண்மையே! ஞானத்தின் அறிவுதனை நாளுமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பெண்ணின் பெருமை —————- பெண்ணின் விடுதலைக்காய் பேரொலி எழுப்பினர் பாரதியோ பாட்டாலே புதுமைப்பெண் படைத்தான் பெண்கள் இல்லாதுலகிலே ஆண்களினாலே என்னபயன் அதுதான் ஆதாமைப்படைத்த இறைவன் ஏவாளைப்படைத்தான் பெண்கள்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.03.24 ஆக்கம் -306 சிறகுகள் இறகு உதிர உதிரச் சிறகு முதிர்ந்தாலும் காற்றின் தாலாட்டுக் கீதமுடன் வானத்தில் பறந்து களைத்தது தாய்க்குருவி உச்சிக்...

Continue reading

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்04 மகள் அழகின் குரலாய் ஒலிக்கும் அழகே அந்திவான நிலவே ஆடி அசையும் பதுமையே இதயம் கவரும் இன்னிசை மழையே கவிதை ஊற்றான கள்ளச்சிரிப்பே தேனாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1943.. அடுத்து தொடுத்து.. அடுத்து தொடுத்து அலையலையாய் எழும் எத்தனை நிகழ்வுகள் பாமுகப் பந்தலில் அழகியல் சிலதாய் அறிவியல் பலதாய் ஆளுமை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வேலி அடைப்போம் <<<<<<<<<<<<<<<<<<<<<< ஆசையெனும் வேலியை அளவாக அடைத்துவிடு அடுத்தவன் வேலியை அடைக்கவும் போகாதே இங்கிதம் இல்லாமல் இடிபாடும்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

ஈசன் தந்தான் சரிபாகம் மண்ணும்குளிர விண்ணும்குளிர மாதவம் செய்தாய் பெண்ணே நீயும் கண்ணும்குளிரக் கருத்தும்குளிர காரணமானவள் நீதானே பொன்னும் குவியப்...

Continue reading