05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
க.குமரன்
வியாழன் கவி
ஆக்கம் 78
உள்ளம் உவகை பொங்கும்
அலைகடல் தரை தடவ
அலை தடவாது நாம் ஒட
துள்ளும் அலை பேர் கொண்டு
பெரிதாக நமை நனைக்க
உள்ளம் உங்கள் பொங்கும்
மனம் பரப்பும் மகிழம்பூ
பூ மஞ்சம் தரை பரப்ப
மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து
மங்கையவள் தலையை அலங்கரித்தால்
உள்ளம் உவகை பொங்கும்
பல வகை உணவுகள்
பாங்காக சமைத்து பரப்பி
பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால்
உள்ளம் உவகை பொங்கும்
வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால்
வேதனைகள் பரந்தோடி
துள்ளும் அந்த மனத்தோடு
துள்ளிக் குதூகலித்து
உள்ளம் உவகை பொங்கும்
க.குமரன்
யேர்மனி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...