26
Mar
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
25
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!
ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..
அந்தோ...
க.குமரன்
வியாழன் கவி
ஆக்கம் 78
உள்ளம் உவகை பொங்கும்
அலைகடல் தரை தடவ
அலை தடவாது நாம் ஒட
துள்ளும் அலை பேர் கொண்டு
பெரிதாக நமை நனைக்க
உள்ளம் உங்கள் பொங்கும்
மனம் பரப்பும் மகிழம்பூ
பூ மஞ்சம் தரை பரப்ப
மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து
மங்கையவள் தலையை அலங்கரித்தால்
உள்ளம் உவகை பொங்கும்
பல வகை உணவுகள்
பாங்காக சமைத்து பரப்பி
பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால்
உள்ளம் உவகை பொங்கும்
வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால்
வேதனைகள் பரந்தோடி
துள்ளும் அந்த மனத்தோடு
துள்ளிக் குதூகலித்து
உள்ளம் உவகை பொங்கும்
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...