29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
« தடம் மாறும் பாதையிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(630)
வெற்றிகளைப் பெற்றுக் கொள்
தோல்விகளைக் கற்றுக் கொள்
இன்றைய் விடியலுக்காய் ஏங்கிடாதே
நாளை விடியுமென நம்பி பாடுபடு
இக்கரைக்கு அக்கரை பச்சையென
சிந்தை மயங்காதே
இக்கரை இருப்பதைச் சொல்லும்
அக்கரை மாயை செய்யும்.
கானல் நீரில் தாகம் தணிக்காதே
அற்ப மகிழ்ச்சியில் மயங்கி
வாழ்க்கையை அர்ப்பணித்தால்
அற்புத வாழ்வு தொலைவாகும்
மாய வலையில் சிக்கி
மதிப்பிழந்து மாய்ந்திடாதே
காலச் சக்கரத்தில்சிக்கி
சிந்தையை சிதைத்திடாதே
நினைத்து நடக்காவிடில்
விதியை வென்று
மதியுடன் மீண்டுவா
நன்றி,,,,,,,
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...