நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.

******** பாமுகப் பூக்கள் ******
பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள்.
பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள்.

தெவிட்டாத தீம் தமிழில், உருவான பாக்கள்.
தேன் சொட்டும் இதழ்களாக , மலர்ந்த அந்தப் பூக்கள்.
** வாழ்த்துக்கள்**
பாமுகப் பூக்கள்.
பாவை அண்ணா.
அதிபர் அவர்களே.

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan