30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நகுலா சிவநாதன்
கொண்டாட்ட கோலங்கள்
வாழ்க்கையின் வழிமுறைகள்
வாழ்வின் வண்ணக் கோலங்கள்
தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின்
தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள்
தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை
போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள்
பகலவனின் உயிர்ரொளி பாருக்குப் பாச்சும்
பண்பாட்டு கோலங்கள் விழுமிய கொண்டாட்டம்
உறவுகளை இணைக்க
உணர்வுகளைப் பகிர்ந்திட
திறன்களை வெளிப்படுத்த
தித்திப்பாய் வாழ
கொண்டாட்ட மின்னல்கள்
கோலாக வைபவங்களே!
உழைத்த மனிதனுக்கு ஓய்வின் துளிகளும்
ஒய்யார எண்ணங்களும் களியாட்ட மனங்களும்
காசினினில் ஆட்டம் பாட்டம் ஆனந்தம்
அத்தனையும் உற்சாகம் தரும்
கொண்டாட்ட கோலங்களே!
நகுலா சிவநாதன்1646
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...