வசந்தா ஜெகதீசன்

காதலின் கலப்பு..
பதியமிடாத பார்வைக் கலப்பு
பாசமாய் படரும் பற்றின் பிடிப்பு
ஆழமறியாத அன்பின் மதிப்பு
ஆராவாரத்தின் அடைக்கல மகுடம்
தாயின் அன்பிலும் தனித்துவம்
தக்க காதலே மகத்துவம்
ஈரஅகத்தின் இருப்பிடத் தேவதை
இயல்பில் மனித வாழ்வியல் முத்திரை
காதல்கலப்பே கருணை உளமே
காத்திட வாழ்வின் கரிசனம் மெய்யே.!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று...

    Continue reading

    சுமை செல்வி நித்தியானந்தன் கருவின் சுமை தாங்கிடும் மகிழ்வு உருவாய் வந்திடும் உவகையின் பிறப்பு தருவாய் வளர்ந்திடும் விழுதின் அழகு தரணியில் மிளிர்திடும் தோற்றமும்.சிறப்பு பற்பல...

    Continue reading