அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஒற்றைக்காலில் கொக்கு
உறுமீன் வருகைக்கு காப்பு
இயற்கை வளத்தின் இணைப்பு
ஈடிணையற்ற செழிப்பு
நாடிடை மிளிரும் போரில்
நட்பென உரமிடல் மீட்பு
மார்ச் எட்டின் முனைப்பு
மகளிர் தினத்தின் இருப்பு
போற்றும் தினத்தின் மதிப்பு
போக்கும் திமிரின் கலைப்பு
ஆக்கும் வளத்தின் உழைப்பு
அவனி மிளிரும் சிறப்பு
திமிரில் இருவகை உராய்வு
தேவையே சிலகணம் தீர்வு.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்களத்தின்
வாரவாரச்சிறப்பிற்குப் பாராட்டுக்கள். நனிமிகு நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan