10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன்

தனிமை இனிமை என்றாலும் சுகமான நேரமதில் சுதந்திரமே தனிமை கொடுமையில்லை தவறான மனிதர்களிடம் சிக்கின் இருப்பது உண்மையான கொடுமை சில...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

ராணி சம்பந்தர்

ஆதி காலமே தமது வாழ்வில்
ஆரோக்கியமிடவே அக்கறை
கொண்டது

மர நிழலில் பாதித் தூக்கமும்
மீதித் தியானத் துதியுடனுமே
முத்தி கண்டது

மூளை சுறுசுறுத்து முன்னிற்க
நரம்புகள் விறுவிறுத்து சுரமிட
முடங்கிய முதுகு நாண் பலமிட

மரத்துப் போன கை ,கால் ,விரல்
விறைப்பு நீங்கி சுகம் பெற்றிட
மன அழுத்தம் குறைந்திடுமே

இரத்த ஓட்டம் சீராகி கல்லீரல் ,
பித்தப்பை அசுத்தம் நீங்கிடவே
கெட்ட கொழுப்பும் கரைந்திட
மனதில் உற்சாகம் பொங்கிடுமே

பல வகையில் யோக முத்திரை
என்றும் பதித்திட ஆரோக்கிய
வலுவும் ஆசனங்களும் வாழ்வு
வளம்பெற வழிவகுக்குமே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading