03
Sep
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
03
Sep
நன்றியாய் என்றுமே (727) 04,09.2025
நன்றியாய் என்றுமே Selvi Nithianandan
மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்
அம்மாவின் முந்தானை
கைவிடாத...
28
Aug
தொடு வானம்….
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
Vajeetha Mohamed
௨ங்க இடத்தில
தாய்யிழந்த நாள் முதலாய்
தாய் தந்தையாக வாழ்ந்தீங்க
அடுப்பெரிக்க வழியில்ல
கடும் வெயில் லையினில் நின்றீங்க
வாப்பா
வரிசைக்கு தினம் தினம்
சென்று
வெற்றுக்கேனோடு வெந்துதான்
வ௫வீங்க
வாப்பா ஓர் மண்ணெண்ணை
வரிசையிலே மூன்றுநாள் பயணித்து
௨ங்க ௨யிர் போனதே வாப்பா
மரணவீட்டுக்கு வந்தவ௫க்கு
ஓர்கோப்பைத் தேனீர் கொடுக்க
எங்களிடம் மண்ணெண்ணை
இல்ல வாப்பா
௨ங்க இடத்தில நான் போய்
நிற்கின்றேன்
மையத்து ஊட்டில ஓர்விளக்காவது
எரிய மண்ணெண்ணை
வேண்டும் வாப்பா
பதிவாகச் சொல்லும் ௨ங்க மரணம்
மொட்டு ஆட்சியின் கேவலத்தை
சாபங்கள் வாங்கி சால்வைகளின்
குடும்ப ஆட்சியின் அவலத்தை
நாளை சரித்திரமாய் சாய்வீர்கள்
[௨ண்மைச் சம்பவம்]
நன்றி

Author: Nada Mohan
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...