16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
நினைவாயிரம் நிழலாடுதே!
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம் கனவானதே!
உருவினில் வந்துதித்த மகளாலே!
டாக்டர் பட்டமும் கிடைத்திட்ட கணம்
நினைவுகளில் இன்னமும் நிழலாடுதே!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில்
பாராட்டுப்பெற்ற கணம் மகிழ்தது தாயுள்ளம்
விதத்தது கல்வியின் விருட்சத்தை கண்டு!
எத்தனை நாட்கள் கனவிருந்த உயர்படிப்பு
அத்தனையும் நினைவானதே இன்று!
பேராரியர்கள் வாழ்த்த பட்டமும் உச்சரிக்க
பாராட்டுப் பெற்றுயர்ந்த வேளை
உகுத்ததே! ஆனந்தக் கண்ணீர்
உவகை கொண்டோம் குடும்பமாய்
நகுலா சிவநாதன் 1840
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...