10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள்
காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள்
நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட
நினைவுகள் சிலவோ மருந்தாக
நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக
ஆழ்மனதில் புதைந்திருக்க
நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி !
சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம்
அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம்
அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம்
பண்டிகை விழாக்கள் என்றால்
வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை
பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை
நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் !
இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில்
நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு
ஆனாலும் ஒன்றுகூடுவோம் – எனும்
நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...