நிழலாடுதே நினைவாயிரம்

இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்

நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்

துள்ளித் திரிந்து ஓடும் பள்ளிப் பருவங்கள்

மழை வெள்ளத்தில் காகித கப்பல் விடும் காலங்கள்

நண்பர்களுடன் ஓடி திரிந்து விளையாடும் காலங்கள்

மழை நீரை கையில் ஏந்தி விளையாடிய நினைவுகள்

பாடசாலை விடுமுறை என்றவுடன் வரும் சந்தோஷம்

நண்பர்களுடன் ஒரு இனிப்புக்காக சண்டை பிடித்த காலங்கள்

அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading