04
Sep
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
Selvi Nithianandan
மீட்டுப்பார்க முட்டாள் தினம் (508)
உலகப் பரப்பிலே கடைப்பிடிக்கும் நாளாம்
உவகையாய் நகைச்சுவையாய் ஏமாற்றும் தினமாம்
ஜரோப்பாவில் பலநாட்டிலும் கொண்டாட்டம்
ஜக்கியமாய் பாதித்து கேலியாக்கும்
பள்ளிக்கு சென்று துள்ளிய காலம்
பருத்திச் சட்டை கலராகும் நேரம்
வண்ணமாய் தெளித்திடும் சாயம்
வனப்பாய் சொல்வோம் மாயம்
றோட்டுக்கு சென்றாலே அமைதியை நாடும்
வீட்டுக்கு வந்தாலே றொபின்புளு தேடும்
அடிமட்ட தடியோ வரவேற்பு சூடும்
அழுதாலே அசராமல் முகமே வாடும்
பிரான்ஸ்சிலே ஆரம்ப தோற்றம்
பிரபஞ்சத்தில் வந்ததே மாற்றம்
பிரபலமாய் இருந்ததே ஏற்றம்
பிலிப்மன்னனை முட்டாளாக்கியதுமே.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...