10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
நேவிஸ் பிலிப்,
வியாழன் கவி இல(55)
அதனிலும் அரிது
மானுடப் பிறப்பு அரிதிலும் அரிது
அதனிலும் அரிது இயற்கையோடிணைதல்
உடல்நலம் காத்து,மன நலம் பேணி
சிறப்பொடு வாழ்தல் அரிதன்றோ
அதனிலும் அரிது மாசற்ற வாழ்க்கையில்
தூயதோர் அன்பும் ,உண்மை நேசமும்
பொன்னென மிளிரும் மதிப்புள்ள வாழ்வும்
வழுவில்லா நேர்மை உழைப்பும் அரிதன்றோ.
சுத்தம் சுகம் தரும் மாசடையா சூழலிலே
நோயுற்ற வாழ்வும் இருளாகுமே
விளக்கில்லா வீதி போல
பொது நல நோக்கோடு தன்னார்வ சேவையாற்றின்
அதனிலும் அரிது வேறேது.
சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்
சுகாதாரம் ஆதாரமானால் பத்திரமாய் வாழலாம்.
நோயில்லா வாழ்வும் நொடிந்து போகா மனமும்
கொண்டு அதனிலும் அரிதாக
வாழ்க்கைப் புதிருக்கு விடை தேடி
வாய்ப்புக்கள் வரும்போது கையலேந்தி
தன்னலமற்ற சிந்தையோடு
சமுதாயத்தை செப்பனிடல்
அதனிலும் எதனிலும் அரிதன்றோ…..
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...