08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
இரா விஜயகௌரி
பிரியாத உறவுகள்
விரியாதகனவுகளோடு
நித்தமும் பயணிக்கும்
பிரியாத உறவுகள் அவை
புரியாத நேச இழைவெழுத
அழியாத வலைப்பின்னல் ஆங்கே
மொழியாத. உணர்வுகளை
விழியால் குழைவெழுத-நித்தம்
அழையா விருந்தாளி. போலிவர்
சொரியாத மலராய் சொரிந்தபடி
வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ
எழிலாகும். விடியலே. -நம்மை
உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும்
பரிவோடு. கரைகின்ற பாசமும்
பழகிடில் கனிந்திடும் நேசமும்
வேஷமே. இல்லாத காதலும்
அன்பின் பரிமாணப்புதையல்களாம்
ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில்
அடடா வானவில். பேரெழில் மொழிந்திட
எத்தனை அழகியல் உறவிலே
பிரியாத வரமாகும் தலைமுறை

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...