15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஜெயம் தங்கராஜா
கவி 623
பேசாமல் பேசும் உலக மொழி
மொழிகளிற்கெல்லாம் மூத்த மொழி
மனிதன் பேசிய முதன்மை மொழி
வாயும் பேசாது காதும் கேளாது
இருந்தும் உணர்வைப் பரிமாறா நாளேது
வார்த்தைகள் இல்லாத மௌனமொழி
விரல்கள் உற்பத்தியாக்கும் சைகை மொழி
வாய்ப்பேச்சில் இல்லா அற்புதம் இதற்குண்டு
உலகளவில் கொண்டாடப்படவேண்டிய மொழியொன்று
இறைவன் கொடுத்த உன்னதமான வரம்
திறமையாய் கற்று உயர்ந்தார் வாழ்க்கைத்தரம்
வார்த்தைகளால் வடிக்கமுடியாத அழியாத காவியங்கள்
பார்த்தாலே பரவசம்தான் விரல்களின் ஓவியங்கள்
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவிய மொழி
போற்றிடுவோம் புரட்டாதி இருபத்துமூன்றை உணர்வுகள்வழி
இயலவில்லையேயெனும் எண்ணத்தை விரட்டிய மொழி
தயக்கத்தைத் தகர்த்து குரலின்றி விரலால் எண்ணத்தைப் பரிமாறும்மொழி
ஜெயம்
21-09-2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...