16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
கவி 623
பேசாமல் பேசும் உலக மொழி
மொழிகளிற்கெல்லாம் மூத்த மொழி
மனிதன் பேசிய முதன்மை மொழி
வாயும் பேசாது காதும் கேளாது
இருந்தும் உணர்வைப் பரிமாறா நாளேது
வார்த்தைகள் இல்லாத மௌனமொழி
விரல்கள் உற்பத்தியாக்கும் சைகை மொழி
வாய்ப்பேச்சில் இல்லா அற்புதம் இதற்குண்டு
உலகளவில் கொண்டாடப்படவேண்டிய மொழியொன்று
இறைவன் கொடுத்த உன்னதமான வரம்
திறமையாய் கற்று உயர்ந்தார் வாழ்க்கைத்தரம்
வார்த்தைகளால் வடிக்கமுடியாத அழியாத காவியங்கள்
பார்த்தாலே பரவசம்தான் விரல்களின் ஓவியங்கள்
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவிய மொழி
போற்றிடுவோம் புரட்டாதி இருபத்துமூன்றை உணர்வுகள்வழி
இயலவில்லையேயெனும் எண்ணத்தை விரட்டிய மொழி
தயக்கத்தைத் தகர்த்து குரலின்றி விரலால் எண்ணத்தைப் பரிமாறும்மொழி
ஜெயம்
21-09-2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...