மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

கட்டார் பந்தாட்டம்

காலை கதிரவன் கண்ணே விழித்திடவே
சோலைப் பைங்கிளி சோகம் பாடிடவே
மாலை முழுதுமே மகிழ்வு தோன்றிடவே
பாலை வெளியிலே பகலே படர்ந்ததே!

கட்டார் நாட்டில் உதைபந்தும்
கனமாய் சுற்றி உருள்கிறதே!
பட்டி தொட்டி எங்கணுமே
பந்தின் வெற்றி பேச்சுக்களே!
வெற்றி தோல்வி விளையாட்டில்
வெறுமை வாழ்வு நிலைநாட்டும்
பற்றி ஒன்றி ஒற்றுமையும்
வெற்றியோடு விளைகிறதே!!

நாடுகள் பலவும் போட்டியாக
நன்றாய் உழைக்கும் நல்லாட்டம்
மதியும் இங்கு நுட்பமாக
மதிக்கும் உலக ஆட்டமுமே!!

நகுலா சிவநாதன்1701

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading