26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
மட்டுவில் மரகதம்
மனிதத்தின் அறுவடை..
சந்திக்கின்றான்
சிந்திக்கின்றான்
சிறக்கின்றான்
சிரித்து மகிழ்கின்றான்.
பகுத்து தொகுக்கிறான்.
பார்த்து புரிகின்றான்.
பார் புகழ வாழ்கின்றான்.
வளர்கின்றான் மகிழ்கின்றான்
உயிரோடு வாழ
உண்கின்றான்
எண்ணுகிறான் அதை அடைகின்றான்
கூடி கலந்து
தன்னை மறந்து
தனி இன்பம் அடைகின்றான் பேரின்பம் காண்கிறான்
விஞ்ஞான வழியில்
பிறந்தவன் இறக்கின்றான்
மெய்ஞான வழியில்
தோன்றியவர்கள்
பயல்கின்றான்
பக்குவம் பெறுகின்றான்
மனம் அமைதியுடன்
மறைகின்றான்
இறையுடன் கலக்ககின்றான் அதனால் மனிதப்பிறப்பின்
பயனை அடைகின்றான்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...