23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
மட்டுவில் மரகதம்
மனிதத்தின் அறுவடை..
சந்திக்கின்றான்
சிந்திக்கின்றான்
சிறக்கின்றான்
சிரித்து மகிழ்கின்றான்.
பகுத்து தொகுக்கிறான்.
பார்த்து புரிகின்றான்.
பார் புகழ வாழ்கின்றான்.
வளர்கின்றான் மகிழ்கின்றான்
உயிரோடு வாழ
உண்கின்றான்
எண்ணுகிறான் அதை அடைகின்றான்
கூடி கலந்து
தன்னை மறந்து
தனி இன்பம் அடைகின்றான் பேரின்பம் காண்கிறான்
விஞ்ஞான வழியில்
பிறந்தவன் இறக்கின்றான்
மெய்ஞான வழியில்
தோன்றியவர்கள்
பயல்கின்றான்
பக்குவம் பெறுகின்றான்
மனம் அமைதியுடன்
மறைகின்றான்
இறையுடன் கலக்ககின்றான் அதனால் மனிதப்பிறப்பின்
பயனை அடைகின்றான்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...