20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ரஜனி அன்ரன்
“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023
அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை
இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை
நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை
நமதாக்கிட வலிமையைத் துடுப்பாக்கி
பெருகிடும் ஆண்டினைப் பெருமையாக்கி
மெருகூட்டுவோம் வலிமை கொண்டு !
ஆற்றல் பெருக ஆளுமை மிளிர
போற்றலும் புரிதலும் துணையாகிட
வளம் பெருகிட வல்லமை ஓங்கிட
வலிமையோடு வாழ்வும் நகர்ந்திட
படைப்புக்களும் பல்கிப் பெருகிட
தங்கு தடையின்றிப்
பொங்கிப் பெருகட்டும் வலிமை !
தரணியில் தடம் பதிக்க
தடைகள் என்று இங்கு எதுவுமில்லை
தடையினை உடைத்து முனைப்போடு உயர
நீடு புகழினை நேர்த்தியாக்கிட
வாழ்வினை மெருகிட வளமினை உரமிட
பெருகட்டும் எங்கும் வலிமை !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...