மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நலம் பெற வேண்டுதல்

தமிழ் மொழி பரப்பின்
கோமக சிகரம்
கவிக்கோ எங்கள்
பாமுக அரசவை கவிஞன்
உடல் நல தளர்வென
ஒரு நொடி செய்தி
உள்ளத்தில் ஓங்கி அறைந்தது போல் வலி ஆச்சுது
கவிமழை தெறிப்பு
கம்பீர குரல் வளம்
காலத்தால் அழியாத
பல நூறு பாடலின் தொகுப்பு
மார்க்கண்டேய கவி மகன் கவிக்கோ

உடல் நலம் சீர்பெற்று
சிறப்புடன் உறவோடு உறவாட காத்திருப்புடன் வேண்டுதல் வேண்டி பிரார்த்தனை செய்யும்
பேரன்பு கொண்ட
ரசிகனில் இவனும் ஒருவன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading