” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நலம் பெற வேண்டுதல்

தமிழ் மொழி பரப்பின்
கோமக சிகரம்
கவிக்கோ எங்கள்
பாமுக அரசவை கவிஞன்
உடல் நல தளர்வென
ஒரு நொடி செய்தி
உள்ளத்தில் ஓங்கி அறைந்தது போல் வலி ஆச்சுது
கவிமழை தெறிப்பு
கம்பீர குரல் வளம்
காலத்தால் அழியாத
பல நூறு பாடலின் தொகுப்பு
மார்க்கண்டேய கவி மகன் கவிக்கோ

உடல் நலம் சீர்பெற்று
சிறப்புடன் உறவோடு உறவாட காத்திருப்புடன் வேண்டுதல் வேண்டி பிரார்த்தனை செய்யும்
பேரன்பு கொண்ட
ரசிகனில் இவனும் ஒருவன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan