04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
அபிராமி கவிதாசன்.
02.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -220
தலைப்பு !
“ நடிப்பு “
உலகமென்ற மேடைதனில்
வாழ்க்கையெனும் நாடகத்தில்
மனிதரெல்லாம் நடிகர்கள்
நடிப்பவர்கள் பாத்திரங்கள் //
தகுதிக்கொரு நடிப்பு
தரத்திற்கொரு நடிப்பு
தன்னலமற்றதொரு நடிப்பு
தன்சுயநலனுக்கொரு நடிப்பு //
பெயருக்கொரு நடிப்பு
பெரும்பாவத்திற்கொரு நடிப்பு
புகழுக்கொரு நடிப்பு
புன்னியத்திற்கொரு நடிப்பு //
வீட்டிற்கொரு நடிப்பு
நாட்டிற்கொரு நடிப்பு
ஊருக்கொரு நடிப்பு
உலகிற்கொரு நடிப்பு //
வாழ்க்கை முடிவினில்
வயது முதிர்கையில்
நாடகம் முடிந்திடும்
நடிப்பும் மறைந்திடும் //
நன்றி வணக்கம் 🙏🏻

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...