பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ தீப ஒளி “

இல்லம் சிறக்க உள்ளம் பூரிக்க
மெல்ல ஒளியேற்ற மெருகூட்டும் தீப ஒளி
தொல்லைகள் நீங்கிடத் தந்திடும் தீப ஒளி
அல்லவை நீங்கிட அகன்றிடும் இருளுமே

இயற்கையை வழிபட இங்கிதம் அடைந்திட
செயற்கையை அணைத்து சிறப்பாக வாழ்வினை
முயற்சியுடன் வாழவே முன்னேற்றம் அடையலாம்
உயற்சி பெற்றுமே உன்னதம் பெறலாம்

தீபத்தில் ஒளிரும் திங்களாய்க் கார்த்திகை
தூபத்தில் பெறுமதியாய் துலங்கிடும் மாவீர்ர்
தீப ஒளி ஏற்றித் துதிப்போம் அவர்களை….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading