20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
வசந்தத்தில் ஒரு நாள்
—////————////———-
அந்தநாள் வருமென்று
அமைதியுடன் நானிருந்தேன்
வந்தது நாளன்று
வளமிக்க திருநாளாய்
காதல் மனமொத்து
கரம்பிடித்த நாளதுவே
ஆனி பத்தென்றால்
அதுவே வசந்தமாம்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.