23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
வசந்தத்தில் ஒரு நாள்
—////————////———-
அந்தநாள் வருமென்று
அமைதியுடன் நானிருந்தேன்
வந்தது நாளன்று
வளமிக்க திருநாளாய்
காதல் மனமொத்து
கரம்பிடித்த நாளதுவே
ஆனி பத்தென்றால்
அதுவே வசந்தமாம்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.