” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

மாசி
மாசி
சும்மா ஓசி
நீ. யோசி
பின்பு யாசி

மாசி மகம்
தென் காசி
சிவனை போற்றி
மனதில் ஏற்றி

தச்சன் மகள்
தாச்சாயினி உதயம்
உதய பௌனமியில்
உன்னத அவதாரம்

மக தரிசனம்
பெண்ணுக்கு
திருமணம் நடக்கும்
மாங்கல்யம் நிலைக்கும்!

சுவாமி மலையில்
தந்தைக்கு மகன்
உபதேசம் செய்த
நாளாமே!

காம தகன விழா!
மன்மதன் மறைந்து
உதித்த நாளாமே

ரதிதேவிக்கு மடிபிச்சை
தந்தாராமே சிவன் !!….

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan