09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026
தமிழர்களின் பண்பாடு உழவு
தமிழர்களின் உயிர்மொழிதமிழ்
தமிழும் உழவும் உயிரின் இருகண்கள்
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு !
ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ்
அவன் ஆர்வக் கைகளால்
அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில்
தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம்
உழவிற்கு அடித்தளமாம் நிலம்
உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் !
உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு
உழவன் இல்லாத உலகம் இருளும்
உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும்
உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே
உயிர்பெற்றோம் நாம் உழவாலே !
Author: ரஜனி அன்ரன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...