15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
திங்கள்
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு வர்ணப் பட்டாடை உடுத்து
சீவிச் சிங்காரித்து மேகக் கூட்டம்
முக்காடிட்டிட சுழன்று வந்திடவே
வான்தேரில் உன்பங்காளி விண்-
மீன் சுற்றிட வெட்கித் தலைகுனிய
தொற்றிடுவோர் கண்கள் கூசிடும்
பூரணச்சந்திராவே மெல்ல மெல்ல
உன் குளிர் மேனி தொட்டு நடந்திட
மென் நடைப் பார்வை பட்டு தன்னடை
கெட்டு மயங்கிடும் சூரிய பகவானோ
ஒளிர்ந்திருந்து பார்வையிட முழுமதியோ
தேய்ந்து வெட்கத்தில் தேய்ந்து பாதி
முகமாகி அரைமதியானாளோ திங்கள் .
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...