09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
முதுமையுள் மூ்ழ்கிடவா……..
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள் திரை விழும் வாழ்வு நிலை
ஓடி ஓடி உழைத்தவர் நாம் -ஓய்வே
அறியா எம் உடல்கள் – நாளும்
நாளும் தேடலில் தொலைந்து நின்று
நலிந்து நின்றிடும் தேகநிலை
இன்னமும் ஓட்டம் வேண்டாமே-சற்றே
நின்று நிமிர்ந்து நிதானித்து -தினம்
நினைப்பவை நினைத்தவை எமக்காக
ரசித்து மகிழ்ந்து செய்திடலாம்
முதுமையுள் பூச்சுள் கரையாது-நிஜ
வாழ்வினுள் நரை திரை தனை ஏற்று
திடமாய் பலமாய் நம் கால்கள் தம்மை
ஊன்றியே வாழ்ந்திட வழி சமைப்போம்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...